Skip to content
Home » செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

செய்தி்த்துறை செயலாளரிடம் தன் புத்தகங்களை வழங்கிய தலைமை செயலாளர்..

தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இன்று (07.06.2023) தலைமைச் செயலகத்தில், தனக்கு அன்புப் பரிசாக அளிக்கப்பட்ட புத்தகங்களை செய்தித்துறையின் கீழ் செயல்படும் நினைவகங்களில் உள்ள நூலகங்களில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பயன் பெரும் வகையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப., அவர்களிடம் வழங்கினார். உடன் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!