Skip to content
Home » மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் பொங்கல் தொகுப்பு…கலெக்டர் தொடங்கி வைத்தார்

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டத்தில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா  இன்று  காவேரி நகர் ரேஷன் கடையில் தொடக்கி வைத்தார். எம் பி ராமலிங்கம், டி ஆர் ஓ முருகதாஸ், ஆர்டிஓ யுரேகா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, மயிலாடுதுறை நகர் மன்ற தலைவர் குண்டா மணி செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!