Skip to content
Home » அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

அரியலூர் போலீஸ்காரர் தற்கொலை

அரியலூர் அரியலூர் மாவட்டம் உட்கோட்டை அடுத்த தொட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (37). இவர் மதுவிலக்கு அமல்  பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.  விடுப்பில் இருந்த இவர், தொட்டிக்குளம் கிராமத்தில் உள்ள அவரது தாத்தா வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!