Skip to content
Home » இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுடன் ….. மோடி உரையாடல்

33-வது ஒலிம்பிக்  போட்டி  பிரான்ஸ் தலைநகர் பாரீசில்  வரும்  26-ம் தேதி தொடங்குகிறது. ஆகஸ்ட் 11-ம்தேதி வரை இந்தவிளையாட்டு திருவிழா நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 102 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த கடந்த ஒலிம்பிக்கில்இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த ஒலிம்பிக்கில் இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்வதை குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக கலந்துரையாடினார். அப்போது வீரர்கள் வெற்றி பெற வாழ்த்துக்களை  பிரதமர் தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!