Skip to content
Home » பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

பெரம்பலூர் தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்….

தை அமாவாசையை முன்னிட்டு பெரம்பலூரில் பழைய நகராட்சி பின்புறம் உள்ள தெப்பக்குளம்மக்கள் புனித நீராடி தம்முடன் வாழ்ந்து மறைந்த முனனோர்களுக்கு தர்ப்பணம் அளித்தனர். அமாவாசை திதிகளில் தர்ப்பணம் அளிக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு

வாய்ந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம் அதேபோல் இந்த 2023 ஆம் ஆண்டில் முதல் தை அமாவாசை அன்று இந்நாளில் பெரம்பலூர் பழைய நகராட்சி பின்புறம் உள்ள தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர் இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!