Skip to content
Home » பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

பெரம்பலூரில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை….

  • by Senthil

தமிழ் மாநில திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். மேலும் இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட பொதுச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சித்திரகுமார் மாவட்ட மகளிர் அணி செயலாளர் இளையராணி மற்றும் இளைஞரணி செயலாளர் பிரவீன் இளைஞர் அணி பொதுச் செயலாளர் வினித் மற்றும் நகரத் தலைவர் சரண் நகரச் செயலாளர் அரவிந்த் நகரத் துணைத் தலைவர் சக்தி மற்றும்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!