Skip to content
Home » பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்…

பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாப்பம்மாள் காலமானார்…

  • by Senthil

கோயம்புத்தூர் மாவட்டம், தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள்(108). இயற்கை விவசாயத்தில் பாப்பம்மாளின் பங்களிப்பை பாராட்டி கடந்த 2021ம் ஆண்டு, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது.மேலும் அண்மையில் இவருக்கு திமுக சார்பில் பெரியார் விருதும் வழங்கப்பட்டது.

வயது முதிர்வு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவர் நேற்று மாலை  காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!