Skip to content
Home » திருச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்….

திருச்சியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் ஐக்கியம்….

  • by Senthil

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டஅதிமுக செயலாளர் ப.குமார்  முன்னிலையில்.. திருச்சி புறநகர் தெற்கு  பகுதியை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணைந்தனர்.  முத்துச்செல்வன் தலைமையில் பாலாஜி, சூர்யா, மாரி கண்ணு, சாதிக் அலி, ஜெயராமன், சரவணன், மகாலிங்கம், குமார், கணேசன், அம்பிகாபுரம் பாலாஜி, ஜாகிர், மயில்வாகனன், பாலு சோலை, சதீஷ், பெரியசாமி, ஸ்ரீநாத், கனகராஜ், பாலா, கோகுல், சரவணன் ஆகிியோர்

தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார்.

இந்த நிகழ்வில் அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி, மாவட்ட பிரதிநிதி மீசை ஆறுமுகம், சக்தி சரவணன், பகுதி கழக பொருளாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர் K.கோபிநாத், துணைச் செயலாளர் 36 வது வட்டக் கழக செயலாளர் கோபு என்கிற சத்தியசீலன், 43 வது வட்டக் கழகச் செயலாளர் வெங்கடேசன், மனோகரன் மற்றும் அதிமுக முன்னோடிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!