Skip to content
Home » பாஜ., திடீர் முடிவு….. ஓபிஎஸ் அதிர்ச்சி….

பாஜ., திடீர் முடிவு….. ஓபிஎஸ் அதிர்ச்சி….

  • by Senthil

இந்த மாதம் நடைபெறும் ஈரோடு கிழக்குத்  தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை என பாஜக அறிவித்துள்ளது.  இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அதாவது எடப்பாடி தரப்பில் வேட்பாளர்கள் தரப்பில் களம் இறக்கப்படுவார்கள் என உறுதியாக தகவல்  வௌியாகியுள்ளது. எடப்பாடி தரப்பில் வேட்பாளரை அறிவித்த அடுத்த நிமிடம், ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரை அறிவிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பது என்றும் இல்லையெனில் போட்டி என ஓபிஎஸ் முடிவு செய்திருக்கும் நிலையில் பாஜகவின் இந்த முடிவ கடும் திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!