Skip to content
Home » ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

ஆன்லைன் ஆப்பில் கடன் பெற்ற நபர் தற்கொலை…

  • by Senthil

சென்னை, தாம்பரம் அருகே ஆன்லைன் ஆப் மூலமாக வினோத் குமார் கடன் பெற்றுள்ளார்.  பல்வேறு ஆன்லைன் செயலிகளில் ரூ. 20 லட்சம் கடன் பெற்றிருந்த நிலையில், திருப்பி செலுத்த முடியாமல் மனஉளைச்சலில் இருந்த வினோத் குமார்  நேற்று இரவு தூக்கிட்டு  தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். மாடம்பாக்கத்தை சேர்ந்த வினோத்குமார் , கடந்த 1 வருடமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் வினோத்குமார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . இது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் , சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!