Skip to content

அரியலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகில், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய, உண்மையான குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!