Skip to content

அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி ஒவ்வொரு ஆண்டும்,  மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல்  பரிசு வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான  மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு கிடைத்துள்ளது.  கட்டாலின் கரிக்கோ,  ட்ரூ வைஸ்மேன் ஆகியோர் இந்த பரிசை வென்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!