Skip to content
Home » வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

  • by Senthil

வேதியியலுக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசினை பெற உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!