Skip to content

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி…. 48 மணிநேரத்தில் உருவாகும்

  • by Authour

தென்மேற்கு வங்க கடலில்  அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த  தாழ்வு பகுதி உருவாக கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்து  உள்ளது. அத்துடன்  மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட  காவிரி டெல்டா உள்பட 11 மாவட்டங்களில்  இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!