முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று சென்னை மண்டல திருக்கோயில்களின் அரச்சர்கள்/ பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புத்தாடைகளை
வழங்கினார்கள். உடன் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.