Skip to content
Home » கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

கோயில் ஊழியர்களுக்கு புத்தாடை வழங்கிய அமைச்சர் சேகர்பாபு….

  • by Senthil

முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி, வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று சென்னை மண்டல திருக்கோயில்களின் அரச்சர்கள்/ பட்டாச்சாரியார்கள் / பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு புத்தாடைகளை

வழங்கினார்கள். உடன்  இந்து சமய அறநிலையத்துறை ஆணையர்  ஜெ. குமரகுருபரன்  மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!