Skip to content

ராஜினாமா கடிதம் கொடுத்தார் நவீன் பட்நாயக்

ஒடிசா சட்டமன்ற தேர்தலில்  பாஜக அபார வெற்றி பெற்றது. இதனால் அங்கு முதல்வராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழந்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை நவீன்பட்நாயக் கவர்னர் மாளிகைக்கு சென்று தனது அமைச்சரவை ராஜினாமா கடிதம் கொடுத்தார்.  அவர் கவர்னர் மாளிகைக்கு வந்தபோது வழியில் திரண்டிருந்த மக்களை பார்த்து கையசைத்த நவீன்,  முகத்தில் புன்னகையை காணமுடியவில்லை. அதே நேரத்தில் முகத்தில் சோகமும் இல்லை. இயல்பான  முகபாவத்துடன் காணப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!