Skip to content

மயிலாடுதுறை…..மனநல காப்பக குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய கலெக்டர்

தீபாவளி பண்டிகை நேற்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. மயிலாடுதுறை மாவட்ட  கலெக்டர் மகாபாரதி, தனது மனைவி ஜனனியுடன்,  சீர்காழியில் உள்ள கார்டன் மனநல காப்பகம் சென்று அங்குள்ளவர்களுடன் தீபாவளி கொண்டாடினார்.

காப்பத்தில் உள்ள அனைவருக்கும் புத்தாடைகள், இனிப்புகளையும் கலெக்டர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார் .மேலும் அன்பாலயம் குழந்தைகள் இல்லத்தில் பயிலும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் இனிப்புகள் மற்றும் புத்தாடைகளை வழங்கி குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!