சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர்.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. முதலீடுகள், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்பாகவும் jதமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.