Skip to content

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்-முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சந்திப்பு..

  • by Authour

471 நாள் சிறை வாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளியான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து உதயநிதி தனது x பக்கத்தில் வெளியிட்ட பதிவு…பாசிஸ்ட்டுகளின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைக்கு எதிராக,

அண்ணன் @V_Senthilbalaji அவர்களுக்கு, உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ள நிலையில், 471 நாட்கள் சிறைவாசம் முடித்து, வெளியே வந்திருக்கும் அவரை இன்று நேரில் சந்தித்து வரவேற்றோம். அவரது பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம்! என இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!