Skip to content

மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் மரியாதை…

மொழிப் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கான வீரவணக்க நாள் இன்று தமிழகத்தில் அனுசரிக்கப்படுகிறது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தாய்மொழியாம் தமிழை காக்க, தன்னுயிர் ஈந்த அரியலூர் மாவட்டம் கீழப்பழூர் சின்னசாமிக்கு கீழப்பளூவூர் பேருந்து நிலையத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு

திமுக அரியலூர் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். திமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!