Skip to content

மறுசுழற்சி ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு…

  • by Authour

கரூர் மாவட்டம் காக்காவாடி பகுதியில் அமைந்துள்ள பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளால் மறுசுழற்சி செய்யப்பட்டு ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட

ஆட்சித் தலைவர் தங்கவேல், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!