Skip to content

அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு நவ.6க்கு ஒத்திவைப்பு…

  • by Authour

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு  புழல் சிறையில் உள்ளார். அவருக்கு  செசன்ஸ் கோர்ட்,  ஐகோர்ட்  ஜாமீன் வழங்க மறுத்த நிலையில்  உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.   வழக்கில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகாததால்  வழக்கை  நவம்பர் 6ம் தேதிக்கு(திங்கள்) ஒத்திவைத்து  நீதிபதி உத்தரவிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!