Skip to content

‘தமிழ்நாடு வாழ்க’ கோலம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி வேண்டுகோள்..

  • by Authour

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட டிவிட்டர் பதிவில்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் வாழ்த்துக்களுடன், நமது ஒவ்வொருவர் வீட்டின் வாசலிலும் ‘தமிழ்நாடு வாழ்க’ என கோலமிட்டு தை முதல் நாளை வரவேற்று பொங்கல் திருநாளை கொண்டாடுவோம் என கேட்டுக்கொண்டுள்ளார்..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!