Skip to content

புதுகையில் இலவச சைக்கிள் வழங்கிய அமைச்சர் ரகுபதி…

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம், பொன்.புதுப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி அவர்கள் இன்று (05.08.2023) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா, பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி.எம்.மஞ்சுளா, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் திருமதி.சுந்தரி அழகப்பன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!