Skip to content

மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியை தாண்டியது…… நீர் வரத்து குறைகிறது

  • by Authour

கர்நாடகாவில்  பெய்து வரும் கனமழை காரணமாக  அங்குள்ள  கபினி, கேஆர்எஸ் அணைகள் நிரம்பி   உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 70 ஆயிரத்தை கடந்து வந்து கொண்டிப்பதால், நீர்தேக்க பகுதியான, செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி உள்ளிட்ட பகுதிகளில்  5 நாட்களாக பரிசல் சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!