Skip to content

திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு அட்டை….. புதுகை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூகநலன்மற்றும் மகளிர் உரிமைத் துறைசார்பில் நடைபெற்ற
திருநங்கைகளுக்கான சிறப்புமுகாம் இன்று  நடந்தது. இதில் கலெக்டர் ஐ.சா. மெர்சி ரம்யா,  இந்த துறையின் செயல்பாடுகள் குறித்து  விளக்கினார். முகாமில் பங்கேற்ற  திருநங்கைகளுக்கு முதலமைச்சரின்
விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகளை  கலெக்டர்.மெர்சிரம்யா  வழங்கினார்.
இந்த முகாமில்  சமூகநல அலுவலர்  ந.கோகுலப்பிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!