திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (22.07.2024) மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா்.
மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்ட நிகழ்ச்சியில் ஆணையர் . வே. சரவணன், துணை மேயர் ஜி. திவ்யா, நகரப் பொறியாளர் பி. சிவபாதம், மண்டலத்தலைவர்கள் .த.துர்காதேவி, .ஜெயநிர்மலா, விஜயலட்சுமி கண்ணன் ,துணைஆணையர்கள் ,நாரயணன், ,.செல்வ பாலாஜி, உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள்.
