Skip to content

திருமணம் ஆகாத விரக்தி…ரயிலில் தலை வைத்து ஒருவர் தற்கொலை…

மயிலாடுதுறை பனந்தோப்பு தெருவை சேர்ந்த சமையல் கலைஞர் ஆறுமுகம் (40) என்பவர் தனக்கு திருமணம் ஆகாத விதத்தில், மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் புறப்பட்ட ஜனசதாப்தி ரயிலில் மது போதையில் தலை வைத்து தற்கொலை செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!