Skip to content

காதலி விபத்தில் இறந்ததால்….. காதலன் தற்கொலை

சென்னை அடுத்த மாமல்லபுரம்  பூஞ்சேரியில் உள்ள ஒரு  பொறியியல் கல்லூரியில்   ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள்  யோகேஸ்வரன்,  சபரீனா. இவர்கள் இருவரும் இன்று காலை ஒரே பைக்கில்  மாமல்லபுரம் சுற்றுலா சென்றனர்.

வழியில் பைக் விபத்துக்குள்ளானது. இதில் சபரீனா அந்த இடத்திலேயே இறந்தார். தன்னுடன் வந்த காதலி தன் கண்முன்னே பலியானதால்  மனம் உடைந்த யோகேஸ்வரன், காதலி வீட்டுக்கு போன் செய்து தகவல் கூறி விட்டு  அந்த வழியாக வந்த ஒரு பஸ்சில் பாய்ந்து தன் உயிரை துறந்தார்.

காதலி இறந்ததால் உயிர் நீத்த யோகேஸ்வரனின் உண்மை காதலை அறிந்த சக  கல்லூரி மாணவர்கள்  கண்ணீர் சிந்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!