Skip to content
Home » திருச்சியில் லாட்டரி விற்பனை… 3 பேர் கைது..

திருச்சியில் லாட்டரி விற்பனை… 3 பேர் கைது..

திருச்சி உறையூர் பாண்டமங்கலம் முஸ்லிம் தெரு பதியில் வெளி மாநில 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் அந்தபகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் இருந்து வந்தனர் .
அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றதாக முகமது இஸ்மாயில், வெங்கடேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து அதற்கான ஆவணங்கள் மற்றும் ரூ.4300 பணம் மற்றும் 4 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!