Skip to content

அதானி துறைமுகத்தில் ரூ.9 கோடி வெள்ளிகட்டிகள் கொள்ளை

சென்னை அடுத்த திருவள்ளூர் மாவட்டம்  காட்டுப்பள்ளியில்  அதானிக்கு சொந்தமான துறைமுகம் உள்ளது.  இந்த  துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் ரூ.9 கோடி வெள்ளி கட்டிகள் கொள்ளை போனதாக  போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.  இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் 922 கிலோ எடை கொண்ட 30 வெள்ளி கட்டிகள் மாயமானதாக  அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!