Skip to content

மயிலாடுதுறையில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

  • by Authour

மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கௌரவ விரிவுரையாளர்களை  பணி நிரந்தரம் செய்யக்கோரி  சங்க தலைவர்   கனிமொழி தலைமையில்  இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள்  எழுப்பப்பட்டன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!