மயிலாடுதுறை ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி சங்க தலைவர் கனிமொழி தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.