Skip to content

சட்டம் ஒழுங்கு ……. அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை  கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா , டி.ஜி.பி. சங்கர் ஜிவால், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்,  சென்னை போலீஸ் கமிஷனர் அருண், முன்னாள் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை உள்ளிட்ட தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்னை  குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.  ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புடையவர்களை  கைது செய்து உடனே சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் அவர்   அறிவுரை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!