Skip to content

குவைத் தீ…. காயமடைந்த தமிழர்கள் மருத்துவ செலவு….. தமிழக அரசு ஏற்கும்

இந்த நிலையில் குவைத் தீ விபத்தில் காயமடைந்த தமிழர்களின் மருத்துவ செலவை தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை ஏற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த தமிழர்களின் விவரங்களை அறிந்து கொள்வதற்காக அயலகத் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குவைத் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள். குவைத் தீயில் காயமடைந்த தமிழர்களை  இங்கு கொண்டு வந்து சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அயலக தமிழர் நலத்துறை  சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!