Skip to content

கேரளாவில் தென்மேற் பருவமழை தீவிரம்… 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. , இடுக்கி மாவட்டம் மூணாறில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கேரளாவில் கனமழை காரணமாக இடுக்கி, மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,கோழிக்கோடு, வயநாடு மற்றும் காசர்கோடில் உள்ளிட்ட இடங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!