Skip to content

கரூரில் மாநில அளவில் வில்வித்தை போட்டி…200 வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

கரூர், திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விளையாட்டு திடலில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் கரூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

5 வயது முதல் அனைத்து வயதினரும் பங்கேற்ற போட்டியானது இந்தியன், ரீ-கர்வ்,

காம்பவுண்ட் ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

வீரர், வீராங்கனைகள் இலக்கை நோக்கி, வில்லை நோ்த்தியாகச் செலுத்திய நிகழ்வு, அங்கு கூடியிருந்தவா்களை வியப்பில் ஆழ்த்தியது. தொடா்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!