Skip to content
Home » சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டம்..

  • by Senthil

கரூர் மாவட்டம் புகலூர் நகர கழக அதிமுக சார்பாக வேலாயுதம்பாளையம் பகுதியில் திமுக அரசின் சொத்து வரி உயர்வு மற்றும் மின்சார கட்டணம் உயர்வு போதைப் பொருள் புழக்கம் அதிகமாவது ஆகிவற்றை கண்டித்து மனித

சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சொத்து வரி மின்சார கட்டணம் உயர்வு வீட்டு வரி உயர்வு ஆகியவற்றை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் புகலூர் நகரக் கழக அதிமுக நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் பொதுமக்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!