Skip to content

கரூர் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய 2 அரசு பள்ளி மாணவிகளுக்கு பரிசு…

  • by Authour

கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் “ஆங்கில நண்பன்” என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் இருவர் ராயனூரில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், சரளமான ஆங்கிலத்தில் சிறப்புரையாற்றினர். கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெண் குழந்தைகள்

நலனுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் குறித்து ஆங்கிலத்தில் கம்பீரமாக எடுத்துரைத்த மாணவிகளை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இருவருக்கும் புத்தகங்களை பரிசளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!