Skip to content

கரூரில் குழந்தைகள் தினம் விழிப்புணர்வு பேரணி… கலெக்டர் துவக்கி வைத்தார்.

நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும் நிலையில்,கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் நடைபெறும் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் 300-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த

விழிப்புணர்வு பதாகையை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி தான்தோன்றி அரசு கலைக் கல்லூரி வரை சென்று விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!