Skip to content
Home » உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி…

உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி…

  • by Senthil

 

கரூர்மாவட்டம், குளித்தலை வட்டம், தோகைமலை ஆர்.டி.மலை ஊராட்சியில் நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் தோகைமலை ஒன்றியம், வடசேரி ஊராட்சி பள்ளப்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் திரு.சிவக்குமார் (23) என்கின்ற மாடுபிடி வீரர், மாடு முட்டி பலத்த காயமடைந்த நிலையில் திருச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைபலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்த முதல்வர்,

உயிரிழந்தவரின்குடும்பத்தினருக்கு மூன்று இலட்ச ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!