Skip to content

கருணாநிதியின் திட்டங்களை செயல்படுத்த மூத்த அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பு

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி திட்டங்களை ஆய்வு செய்ய நீர்வளம், நிதி, நகராட்சி நிர்வாகம், உள்துறை முதன்மையச் செயலாளர்களைக் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நினைவில் உள்ள திட்டங்கள், தோற்றுவித்த திட்டங்கள், நிறுவிய திட்டங்கள், சீர்திருத்தங்கள் ஆகிய நான்கு தலைப்புகளில் கருணாநிதி ஆற்றிய பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!