Skip to content

கர்நாடகா அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு

  • by Authour

கர்நாடகாவின் குடகு பகுதியிலும், கேரளாவில் வயநாடு பகுதியிலும்  கடந்த சில நாட்களாக  கனமழை பெய்ததால்  கபினி, கே. ஆர்.எஸ் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது.  இன்று காலை நிலவரப்படி இரு அணைகளுக்கும் சேர்த்து  வினாடிக்கு 17,200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதே நேரம் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் நீரின் அளவு  வினாடிக்கு 2,500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!