Skip to content
Home » மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

மாநில அளவில் கராத்தே…. வெற்றி பெற்ற பாபநாசம் மாணவர்கள்….

  • by Senthil

தஞ்சாவூரில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் – றியூ கராத்தே – டூ கழகம் சார்பில் மாணவ, மாணவிகள் கலந்துக் கொண்டனர். இதில் முதலிடத்தில் 5 பேரும், இரண்டாமிடத்தில் 10

பேரும், மூன்றாமிடத்தில் 13 பேரும் வெற்றிப் பெற்றனர். போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களை தலைமைப் பயிற்சியாளர் ரென்ஷி ஜெயராஜ், செயலாளர் புருஸ் லீன், பயிற்சியாளர் மணிகண்டன் பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!