Skip to content

கலாபவன் மணி மரணத்திற்கு இது தான் காரணம்…

  • by Authour

நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பமாக ஐபிஎஸ் அதிகாரி கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி உன்னிகிருஷ்ணன் தினசரி 12 முதல் 13 பாட்டில் பீர் குடித்ததே கலாபவன் மணி மரணத்துக்கு காரணம் என்றும் குறிப்பாக பீர் குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி தினமும் 12, 13 பாட்டில் வரை கலாபவன் மணி பீர் குடித்து வந்துள்ளார். ஏற்கனவே நீரிழிவு நோயால்: பாதிக்கப்பட்டிருந்த கலாபவன் மணிக்கு கல்லீரல் பாதிப்பும் இருந்துள்ளது.இதுவே அவரது காரணம் எனவும் உன்னிகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!