Skip to content
Home » தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

தனது வார்டுகுட்பட்ட வீடுகளில் பொங்கல் பரிசு வழங்கிய கவுன்சிலர்…

தஞ்சை மாவட்டம், பாபநாசம் பேரூராட்சி 12 வது வார்டு கவுன்சிலர் கஜலட்சுமி. இவர் பொங்கல் திருநாளை முன்னிட்டு தனது வார்டுக்குட்பட்ட வீடுகளுக்கு பொங்கல் பரிசாக தனது சொந்த செலவில் அச்சு வெல்லம், கரும்பு அடங்கியத் தொகுப்பை வழங்கினார். இதில் திமுக பிரமுகர்கள் செல்வமுத்துக்குமரன், அனிபா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!