Skip to content

கே.என்.ராமஜெயம் நினைவு தினம்… திருச்சியில் எம்பி அருண்நேரு மாலை அணிவித்து மரைியாதை…

  • by Authour

கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும் தொழிலதிபருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 13-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என். அருண் நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,மாநகர செயலாளர் மேயர் அன்பழகன், பொருளாளர் துரை ராஜ், மத்திய மாவட்ட முன்னாள் செயலாளர் குடமுருட்டிசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம்,புத்தூர் தர்மராஜ் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச் செல்வம், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, பகுதி செயலாளர்கள் காஜாமலை விஜய், மோகன்தாஸ், கமால் முஸ்தபா, நாகராஜன் , ராம்குமார்,மற்றும் தில்லைநகர் கண்ணன்,டோல்கேட் சுப்பிரமணி, தொழிலதிபர் ஜான்சன் குமார், வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம்,மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மகளிர் அணி அமைப்பாளர் கவிதா, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் மதனா, ஒன்றியச் செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா கதிர்வேல்,

சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் சுபேர்கான் ,சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில இணை செயலாளர் துபாய் கே.அன்வர் அலி,
சிறுபான்மை பிரிவு கே.எம். அக்பர், டாக்டர் சுப்பையா பாண்டியன், டாக்டர் தமிழரசி சுப்பையா, மாநகரத் துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் கலைச்செல்வி , எம்.ஏ.எஸ்.மணி,
மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி ,சோழன் சம்பத்,
தொ.மு.ச. குணசேகரன், விவசாய அணி சேசு அடைக்கலம், பம்பரம் சுத்தி ஜெயக்குமார், கவுன்சிலர்கள் மஞ்சுளா தேவி , புஷ்பராஜ், ராமதாஸ், சுபா, , வட்டச் செயலாளர்கள் மார்சிங் பேட்டை செல்வராஜ், மூவேந்திரன், வாமடம் சுரேஷ், தனசேகர்,,வட்ட பொருளாளர் பந்தல் எஸ். ராமு, உள்பட மாநில -மாவட்ட – மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளைக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!