Skip to content
Home » சட்டமன்ற தேர்தல்…….ஜார்கண்ட்…… புதிய டிஜிபி நியமனம்

சட்டமன்ற தேர்தல்…….ஜார்கண்ட்…… புதிய டிஜிபி நியமனம்

  • by Senthil

ஜார்கண்ட் மாநிலத்தில் வரும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது.   தேர்தலை ஒட்டி பெறுப்பு டிஜிபியாக இருந்த அனுராக் குப்தாவை சில தினங்களுக்கு முன் தேர்தல் ஆணையம் மாற்றியது. அதைத்தொடர்ந்து புதிய டிஜிபியாக அஜய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!