Skip to content
Home » செஸ் போட்டி…. உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா….

செஸ் போட்டி…. உலகின் நம்பர் 2 வீரரை வீழ்த்திய பிரக்ஞானந்தா….

  • by Senthil

டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவின் இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா கலந்து கொண்டார். இதில் 4வது சுற்று போட்டியில் உலகின் நம்பர் 2 வீரரான டிங் லிரனை எதிர்கொண்டார். லிரனுக்கு எதிரான 4வது சுற்றில் 73 நகர்த்தல்களின் முடிவில் உலகின் நம்பர் 2 வீரரை பிரக்ஞானந்தா வீழ்த்தினார். 4வது சுற்று முடிவில் 2.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 4வது இடத்தில் உள்ளார். முதல் 3 சுற்றுகளில் பிரக்ஞானந்தா போட்டியை டிரா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!