Skip to content
Home » இறகு பந்து போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த அமைச்சர் மகேஷ்….

இறகு பந்து போட்டி… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் அணிவித்த அமைச்சர் மகேஷ்….

தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி மாவட்ட பொறியாளர் அணி சார்பாக நடைபெற்ற மாபெரும் இறகு பந்து இரட்டையர் தொடர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பதக்கங்கள் அணிவித்து, சான்றிதழ் வழங்கி பாராட்டுக்கள்

தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழக செயலாளர் மதிவாணன் , பகுதி செயலாளர்கள் தர்மராஜ், மணிவேல் , விளையாட்டு வீரர்களும், பயிற்சியாளர்களும் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டினை பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தென்னரசு செய்திருந்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!