Skip to content

புதுகையில் இந்திய அஞ்சல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்….

  • by Authour

புதுக்கோட்டையில் மாவட்ட காவல்துறை சார்பில் மகளிர் தினத்தை யொட்டி மராத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில்


சிறப்பிடம் பெற்ற மகளிருக்கு பதக்கம் மற்றும் பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அபிஷேக்குப்தா வழங்கி
வாழ்த்தினார்.  இந்திய அஞ்சல் துறையினர் புதுக்கோட்டைமேலராஜவீதியில்உள்ள தலைமை அஞ்சல்  அலுவலகத்தில் மகளிர் தினத்தை யொட்டி கேக் வெட்டி கொண்டாடினர்.

error: Content is protected !!